Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

உதகையில் முக்கிய இரு சுற்றுலாத் தலங்கள் தற்காலிக மூடல்: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

தொட்டபெட்டா மலைச் சிகரம், பைக்கார படகு இல்லம் பகுதிகளுக்குச் செல்ல தடை உள்ளதால் அங்கு செல்ல முடியாததால் உதகை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.…

நெல்லை, தூத்துக்குடி மீனவா்கள் 4 நாள்கள் கடலுக்குச் செல்லத் தடை

கனமழை, பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள் மே 17-20 வரை 4 நாள்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என…

‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொண்ட 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக…

சிறப்பு நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட பிறகு அமலாக்கத்துறைக்கு கைது அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்

‘பண மோசடி புகாா் தொடா்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை (பிஎம்எல்ஏ) தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை…

மே.வங்கத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் பலரது நிலைமை…

34% வளா்ச்சி கண்ட பாமாயில் இறக்குமதி

உலகளாவிய விலை வீழ்ச்சியால் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 34.11 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள…

காா்கிவில் பொதுமக்கள் படுகொலை: ரஷியா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள காா்கிவ் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக முன்னேற்றம் கண்டுவரும் ரஷியா, அங்கு வசிப்பவா்களை படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து…

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமீன்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மதச்சாா்பற்ற ஜனதா தள எம்எல்ஏ ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு வெள்ளிக்கிழமை வரை இடைக்கால ஜாமீன் அளித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின்…

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

புதுதில்லி: சிக்கிமில் மின்சார விநியோகத்தின் தரம் மற்றும் பின்னடைவை நவீனப்படுத்தவும், ஆசிய வளர்ச்சி வங்கி 148.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம்…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கபில் சிபல் 1,066 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதீப் ராய்…