Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

வேட்புமனு நிராகரிப்பு: “தேர்தல் ஆணையத்தை பார்த்து சிரிப்பதா அழுவதா?” – மோடியை எதிர்த்த காமெடியன்

பிரதமர் நரேந்திர மோடி போன்று மிமிக்ரி செய்து பிரபலமானவர் நகைச்சுவையாளர் ஷ்யாம் ரங்கீலா (29). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமரை எதிர்த்து…

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? – ப.சிதம்பரம் கேள்வி

‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ்…

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் ராபர்ட் ஃபிகோ, புதன்கிழமையன்று அரசாங்கக் கூட்டத்திற்குப்…

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.54,360-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அட்சய திருதியை முன்னிட்டு கடந்த வாரம் ஒரே நாளில் ரூ.1,240 அதிகரித்து…

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புதன்கிழமை பெய்த கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீா் தேங்கி அரசுப் பேருந்து சிக்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம்…

‘சேவை குறைபாட்டுக்காக வழக்கறிஞர்கள்மீது வழக்கு தொடர முடியாது’ – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும்

கடந்த 2007-ம் ஆண்டு, மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சரியான முறையில் பணியாற்றாவிட்டால் அவர்கள் மீது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,(Consumer Protection Act) 1986-ன் கீழ் நுகர்வோர் நீதிமன்றத்தில்…

தீவிரம் காட்டும் மோடி & கோ; கூட்டணி நம்பிக்கையில் `I.N.D.I.A’ – உச்சகட்டத்தில் உ.பி அரசியல் களம்

இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உ.பி-யில் உள்ள 80 தொகுதிகள் யாருக்கு கைக்கொடுக்கப் போகிறது?…

உத்தரகாண்ட் காட்டுத்தீ: `வனத்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு அனுப்பியது ஏன்?’ – உச்ச நீதிமன்றம்

உத்தரகாண்டில் பல ஆண்டுகளாக காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக வழக்கறிஞர் ரிதுபர்ன் யூனியல் என்பவர், `காடுகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளை காட்டுத் தீயில் இருந்து…

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

செங்கல்பட்டு: சென்னை நோக்கி வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் வியாழக்கிழமை அதிகாலை 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தென்…

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது…