Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் அமைச்சருமான ஆலம்கீர் ஆலமை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை புதன்கிழமை கைது செய்துள்ளது. அவருடன் தொடர்புடைய இரு நபர்களின் வீட்டில் இருந்து…

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது. தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது…

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பிரதமர் ராபர்ட் ஃபிகோ, புதன்கிழமையன்று அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்களுடன் உரையாடியபோது,…

சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.…

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59) நிலை கவலையளிப்பதாக அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஹாண்ட்லோவா நகரில் கலாச்சார மையத்துக்கு வெளியே அவர்…

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

பால்டிமோரைச் சேர்ந்த பாகிஸ்தான் – அமெரிக்கத் தொழிலதிபர் சஜித் தரார், மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நல்லவர் என்றும், ”பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற ஒரு தலைவர்…

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் படுக்கைக்கு கீழ் கைதுப்பாக்கி மற்றும் அரிவாள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி, அரிவாள்…

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

குடியிருப்பு அடுக்கக லிஃப்ட் ஒன்றில் ஒருவர் வளர்ப்பு நாய் ஒன்றை சரமாரியாக தாக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விடியோவில் வளர்ப்பு நாயான கோல்டன் ரிடீவரை,…

இயற்கைப் பேரிடர், வன்முறை… இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவில் புயல், வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர்கள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டினுள் இடம் பெயர்ந்துள்ளதாக ஜெனீவாவைச் சேர்ந்த ‘உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம்’…

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு போதாத காலம்போல் இருக்கிறது. தொடர்ந்து வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் சரியாக வெற்றிபெறாததால் பல திரையரங்கங்கள் திணறி வருகின்றன. இந்தாண்டில் மலையாள சினிமாக்கள் வசூல்…