Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரும், நடிகையுமான ரச்சனா பானர்ஜியை ஆதரித்துபேசிய மம்தா பானர்ஜி,”தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக இரண்டரை மாதங்களாக…

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

கடலோடு நிலத்தை இணைக்கும் நாட்டின் மிகப்பெரிய பாலமான அடல் சேது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை இல்லையெனில் நிறைவேறியிருக்காது என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு…

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த…

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள்!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 14 பேருக்கு இன்று (மே. 15) குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுதில்லியில் உள்துறை அமைச்சக…

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே சிந்தியா உடல்நலக் குறைவால் இன்று(மே15) காலமானார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக தில்லி உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) சென்னை தனது பிடெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களில் 80%-க்கும் அதிகமானவர்களையும், இந்தாண்டு 75% முதுகலை மாணவர்களையும் பணிகளில் நியமித்துள்ளதாக…

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப். 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்பகுதியைச்…

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

கூகுளின் புதிய தயாரிப்புகள் குறித்த அறிமுக நிகழ்வான ஐ/ஓ 2024 செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவில் நடைபெற்றது. கூகுளின் செய்யறிவு (ஏஐ) தயாரிப்பான ஜெமினை முதல் அடுத்த கட்டமாக நிறுவனம்…

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

நடிகை சுசித்ராவின் நேர்காணலொன்று திங்கள்கிழமை வெளியானது. அதில், தன் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, நடிகர் தனுஷும் கார்த்திக்…

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நேபாளம் நாட்டின் சுழல்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே. 2018இல் ஐபிஎல் போட்டியில் தேர்வான முதல் நேபாளம் கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லி அணிக்கு தேர்வான…