Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளநிலையில், இரண்டாவது வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Coimbatore Rain | கோவையை குளிர்வித்த கோடை மழை – ரயில் பாலத்தில் தேங்கிய நீர் – மக்கள் அவதி | TN Rain

கோவையில் கனமழையால் ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரால் வாகனஓட்டிகள் சிரமமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய வெள்ளத்தால் நோயாளிகள் சிரமமடைந்தனர். இந்நிலையில், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட…

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வா? Guideline Value -வும் அதிகரிக்குதா? | TN Govt | Deed Registration

Vanakkam Tamil Nadu | புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், இந்த வழக்கில் இது 7ஆவது குற்றப்பத்திரிகையாகும் |

கண்ணில் உள்ள கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்… முகம் பளபளக்க இத செஞ்சா போதும்…

Skin care tips | கருவளையம் நீங்கி முகம் பொலிவாக வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்

ஆம் ஆத்மி கட்சியே குற்றவாளி – Charge Sheet ரெடி – சாட்டையை சுழற்றும் ED | AAP | Aravind Kejriwal

Vanakkam Tamil Nadu | டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் சேர்க்கப்படவுள்ளது : அமலாக்கத்துறை |

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த…

200 விமானங்கள்… சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

தில்லி விமான நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக விமானங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். தில்லியை சேர்ந்த ராஜேஷ் கபூர்(வயது 40) என்பவர்…

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடரலாம் என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின்…