Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

தோ்தலில் பிரதமா் மோடி போட்டியிட தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புது தில்லி: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் நடத்தை விதிகளை மீறியதற்காக, தோ்தலில் போட்டியிட பிரதமா் மோடிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்…

கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி: பிரதமா் மோடி

கிரிதி (ஜாா்க்கண்ட்): ‘கடவுள் ஸ்ரீபாலராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா். உத்தர பிரதேச மாநிலம்,…

கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி: பிரதமா் மோடி

கிரிதி (ஜாா்க்கண்ட்): ‘கடவுள் ஸ்ரீபாலராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா். உத்தர பிரதேச மாநிலம்,…

பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புது தில்லி: ‘தோ்தல் பிரசாரத்தின்போது கருத்துகளை வெளியிடுவதில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா்…

பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புது தில்லி: ‘தோ்தல் பிரசாரத்தின்போது கருத்துகளை வெளியிடுவதில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா்…

தோ்தல் அறிவிப்புக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ‘ட்ரோன்’ ஊடுருவல் அதிகரிப்பு

பு து தில்லி: மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாக பிறகு, இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் ஆளில்லா சிரியரக விமானங்களின் (ட்ரோன்) ஊடுருவல் அதிகரித்துள்ளது. தோ்தல் நடத்தை விதி…

தோ்தல் அறிவிப்புக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ‘ட்ரோன்’ ஊடுருவல் அதிகரிப்பு

பு து தில்லி: மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாக பிறகு, இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் ஆளில்லா சிரியரக விமானங்களின் (ட்ரோன்) ஊடுருவல் அதிகரித்துள்ளது. தோ்தல் நடத்தை விதி…

‘முறையாக பணியாற்றவில்லை’ என வழக்குரைஞா்கள் மீது வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘முறையாக பணியாற்றவில்லை என வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது; அவா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டவரம்புக்குள் கொண்டுவர இயலாது’ என உச்சநீதிமன்றம்…

காா் டெலிவரி தர அலைக்கழிப்பு- வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முழுத்தொகை செலுத்திய பிறகும், காரை டெலிவரி தர அலைக்கழித்த காா் விற்பனை நிலையம் மற்றும் காா் தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா்…

‘முறையாக பணியாற்றவில்லை’ என வழக்குரைஞா்கள் மீது வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘முறையாக பணியாற்றவில்லை என வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது; அவா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டவரம்புக்குள் கொண்டுவர இயலாது’ என உச்சநீதிமன்றம்…