கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ”இந்த முறை பதவி விலக…
india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ”இந்த முறை பதவி விலக…
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சிலரின் வீடுகளிலிருந்து அலுவலகத்திற்கு…
திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சூரனை சம்ஹாரம் செய்ய அவதரித்த முருகப் பெருமானின் அவதார…
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியுடன் அந்த அணியின் புதிய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இணையவுள்ளார். பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக…
அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட…
‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசியில் அடுத்தடுத்து நடக்கும் வெடிவிபத்துகள் நெஞ்சை ரணமாக்குவதாக உள்ளது. விருதுநகர் மாவட்டம், ரெங்கபாளையத்தில் கடந்த அக்டோபர் மாதம் சோதனைக்காக வெடித்த பட்டாசால் ஒரே…
பிரதமர் மோடி கடந்த 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை வாரணாசியில் மோடி இன்று தாக்கல் செய்தார். இந்த…
Foreign higher studies | பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியாகிய நிலையில், தற்போது அனைத்து மாணவர்களும் கல்லூரி தேடுவதில் மும்மரமாக ஈடுபட்டு இருப்பீங்க.. தமிழ்நாடு இந்தியா மட்டும்…
கத்திரி வெயில், மக்களை வாட்டி வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் திடீரென கருமேகம் சூழ்ந்து 30 நிமிடம் தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த…
“Savukku Shankar Case: கடந்த மே 4ஆம் தேதி பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்”