Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

“மக்கள் மீது கொண்ட காதல் தான் நீதி..” படத்தில் அரசியல் மட்டும் இல்லை.. நம்மெல்லாம் வெறும் எறும்பு

Thalaimai Seyalagam Web Series | “மக்கள் மீது கொண்ட காதல் தான் நீதி..” படத்தில் அரசியல் மட்டும் இல்லை Director வசந்தபாலன் கொடுத்த பட அப்டேட்…

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற முதுமொழியை நினைவு கூறும் வகையில், தன் தந்தை ஜமத்கினி முனிவரின் உத்தரவை வேதவாக்காக எண்ணி, தன் தாயின் தலையைத் துண்டித்தார்…

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

காவல்துறை உயா் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தில்லியில் கைது செய்யப்பட்ட யூ-டியூபா் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த…

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

வாரணாசி: வாராணசி தொகுதியில் பிரதமர நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்வது, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று வர்ணித்திருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர்…

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி…

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில்…

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸில், மே மாதம் 14-ஆம் நாள், 1984-இல் பிறந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் மற்ற மாணவர்களுடன்…

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

தில்லியில் உள்ள தீப் சந்த் பந்து மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை உள்ளிட்ட மாநகரின் முக்கிய மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக…

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்ததில் அதிலிருந்த பெண் நோயாளி கருகி உயிரிழந்தார். இறந்த நோயாளி சுலோச்சனா(57) அவசர அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி…