பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…
india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரும், பிற நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் ’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும்…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,200 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த…
கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 8,11,172 மாணவ,…
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு செய்தார். பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத்…
நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கிடையில், மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில்,…
தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் மகளிருக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக இருப்பதால்,…
காலை 10 மணி தலைப்புச் செய்திகள் – 14 May 2024 | Today Headlines | News18 Tamil Nadu
திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 9 பேர் |
வரும் 17ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் | N18V |