Sorting by

×

Category: Blog

india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem and all types of news is here, தமிழ் செய்திகள், உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு , மாவட்ட செய்திகள், வர்த்தகம்,செய்திகளை உடனுக்குடன் அறிய இணைய தளத்தில் Live News – மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் dailymailhub.online

மூக்குத்தி அம்மன் திரைப்படம் பின்பு கணவருடன் மீண்டும் சாமி தரிசனம் செய்த நயன்தாரா | Nayanthara Wiki

மூக்குத்தி அம்மன் திரைப்படம் பின்பு கணவருடன் மீண்டும் சாமி தரிசனம் செய்த நயன்தாரா |

Nagai MP selvaraj | மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி -க்கு இன்று இறுதி சடங்கு | N18V

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும்,…

எக்ஸ் தளத்தில் சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் விவரம்

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்த தகவல் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் 600-க்கும்…

குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது: கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் ரத்து

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் திங்கள்கிழமை விளையாட இருந்த நிலையில், மழையால் அந்த ஆட்டம் ஒரு பந்து…

இன்று இரவு செங்கல்பட்டுக்கு புறநகா் ரயில்கள் இயங்காது

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை…

பாஜக மூத்த தலைவா் சுஷில் குமாா் மோடி காலமானாா்

பாஜக மூத்த தலைவரும், பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமாா் மோடி (72 ) திங்கள்கிழமை இரவு காலமானாா். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த…

தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டா்

இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா். சமீபத்தில் நிறைவடைந்த துபை போலீஸ் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மூலம், கிராண்ட்மாஸ்டா் ஆவதற்கான 3-ஆவது…

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

வாணியம்பாடி அருகே கேரள விரைவு ரயில் சக்கரத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னா் முழுமையாக பழுது நீக்கப்பட்டு 20 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டது.…