`கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி வரவேண்டும் என மோடி விரும்புகிறார்’ – பிரசாரத்தில் பாய்ந்த ராகுல்
கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோட்டயம் புதுப்பள்ளி உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது…
