Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

இறந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை-பொதுமக்களை அலறவிட்ட விளம்பரம்-குடும்ப பிரச்னையை தீர்க்க விநோத ஐடியா

கர்நாடகாவில் இறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று கொடுக்கப்பட்ட விளம்பரம் பல சர்ச்சைகளை கிளப்பிளயுள்ளன. இறந்த பெண்ணுக்கு மணமகனாக போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம்…

ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு… என்ன காரணம்?

Arts course opportunities | 12 ம் வகுப்பு படித்து முடித்த மாணவ ,மாணவிகள் கல்லூரியில் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து…

யானை வழித்தடம் வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிடுக: ஓபிஎஸ்

சென்னை: யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையினை தமிழாக்கம் செய்து பொதுமக்களின் கருத்துகளை பெறாமல் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க திமுக முயற்சிக்கிறது என முன்னாள் முதல்வர்…

போக்சோ குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு: அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள்

சென்னை: போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த, அழுகிய 300 கிலோ பழங்கள் பறிமுதல்

மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த மற்றும் அழுகிய 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப தாக்கத்தில்…

விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய ஆய்வு செய்ய உத்தரவிட்ட…

நாகர்கோவில்: பேச மறுத்த கள்ளக்காதலி – ஒட ஓட விரட்டி கத்தியால் குத்திய கொத்தனார்

நாகர்கோவிலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய கொத்தனார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ​Tamil News |…

விழுப்புரம்: குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார்

விழுப்புரத்தில் குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் விசாரணையில் அது தேன் அடை என்பது உறுதியானது. ​Tamil News | Tamil Newspaper…

ஆன்லைன் ரம்மி; அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ​Tamil News | Tamil Newspaper |…