Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு மே 28-க்கு தள்ளிவைப்பு: கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி மாணவிமர்ம மரண வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி…

கோவை, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை

கோவை / திருப்பூர்: கோவை, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. கடந்த சில தினங்களாக கோவையில் மாலை நேரத்தில் பரவலாக…

காசிமேட்டில் புதிதாக கட்டப்படும் சூரை மீன்பிடி துறைமுகம்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சென்னை: காசிமேட்டில் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடித் துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை…

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஆர்.டி.ஐ-ல் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற விவரம் ஆர்.டி.ஐ-ல் தெரியவந்துள்ளது. இத்துடன் சேர்த்து இதர நகரங்களுக்கு அறிவிக்கப்பட்ட 3…

கடற்கரை – தாம்பரம் இடையே மின் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில், பூங்கா ரயில் நிலையத்தில்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் பழனிசாமி ஆஜர்

சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். கடந்த ஏப்.15…

2 லட்சம் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ், அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.…

சாலைகளில் தானாக பற்றி எரியும் வாகனங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: சாலைகளில் தானாக பற்றி எரியும் வாகனங்கள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…