கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு மே 28-க்கு தள்ளிவைப்பு: கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி மாணவிமர்ம மரண வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி…
