ராஜபாளையம், ஸ்ரீவில்லியில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்
ராஜபாளையம்: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியில் நேற்று மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்,…
