செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ்; 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த…
