
Nilgiris: நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் உணவில்லாமல், நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள், எலும்பும், தோலுமாக படுத்தே கிடக்கிறது. இதனால் தினசரி ஒவ்வொரு கிராமத்திலும், ஐந்து மாடுகள் வரை உயிரிழப்பதாகவும், பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
