Sorting by

×

ராஜீவ் காந்தி நினைவு யாத்திரை: காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூருவைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் கடந்த 33 ஆண்டுகளாக மே 21-ம்…

இளைஞரணியின் செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது

சென்னை: திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை அன்பகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மக்களவை…

தமிழகத்தில் கோடை காலத்திலும் பாதிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய டெங்கு ஒழிப்பு தினம் மே 16-ம்…

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் மூன்று பேருக்கு மறுவாழ்வு

சென்னை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஏ.கருணாகரன் (30) என்பவர்,…

அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்: பயணிகள் அதிர்ச்சி; ஓட்டுநர் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள வடரங்கத்திலிருந்து சீர்காழிக்கு நேற்று அரசுநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: கிராம மக்கள் சாலை மறியல் @ தேன்கனிக்கோட்டை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாகப் சுற்றி வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சில வாரங்களாகக் கிராமப்…

கதவை திறக்க முடியாததால் வீட்டின் முன்பு உறங்கிய கரடி: சமூக வலைதளங்களில் வைரல் காட்சி @ குன்னூர்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டின் கதவைத் திறக்க முடியாததால், வாயிலிலேயே கரடி படுத்துஉறங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக விலங்குகளின் நடமாட்டம்…

குஜராத், உ.பி, தெலங்கானாவிலிருந்து தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தல்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: குஜராத், உத்தர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த…

நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி: சிகிச்சை முடியும் வரை அப்போலோவில் இருக்க அனுமதி

சென்னை: நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சை முழுமையாக முடியும் வரை அப்போலோ மருத்துவமனையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன்…

செங்கல்பட்டு அருகே.. நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- 4 பேர் பலி

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதியது. ​Tamil News | Tamil Newspaper | Latest…