Crime Time | அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூல்.. பள்ளி மாணவர்கள் கிரக்கம்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் கூடுதல் கட்டணம் வசூலித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்டண வசூல் தொடர்பாக தலைமை ஆசிரியை பேசிய அதிர்ச்சி ஆடியோவின் பின்னணி…
