ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் விருதுநகரில் மழை பெய்ய துவங்கியதுவிருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் தற்போது…
சி.எஸ்.கே பிளே ஆஃப் செல்வது கண்ஃபார்ம்.. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் அந்த இரண்டு அணிகள் எது?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி…
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.அதிகபட்சம் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட்…
தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் நடிகர் தனுஷ். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி…
லண்டன் டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இளம் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் 2024-இன்படி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி(கேஐஐடி பல்கலைக்கழகம்)…
சென்னை: சென்னை சென்ட்ரல் – விமான நிலையத்துக்கு இடையே தொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர பராமரிப்புப்…
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில். இன்று முதல் மே 19 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன்படி இன்று காலை…
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இணை தங்களின் விவாகரத்தை அறிவித்துள்ளனர். தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம்…
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேளையில் ‘வாஷிங் மெஷின் பிரசாரம்’ என்ற புதிய முறையிலான நாடக பாணி பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி கையிலெடுத்து…