Sorting by

×

`சேவைக் குறைபாடு என வழக்கறிஞர்மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது’ – உச்ச நீதிமன்றம்

2007ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், `வழக்கறிஞர்கள் வழங்கும் சேவைகளும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் பிரிவு 2(o)இன் கீழ் அடங்கும்’…

மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிரொலிக்கிறதா பங்குச்சந்தை நிலவரம்?!

தேசிய அரசியலின் சூழலுக்கும், பங்குச்சந்தை நிலவரத்துக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போது ஏழு கட்டங்களாக…

`Newsclick நிறுவனரை UAPA சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்’ – விடுவிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவந்த `நியூஸ் க்ளிக்’ செய்தி நிறுவனத்தில், 2021-ம் ஆண்டு, அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நியூஸ் கிளிக் அலுவலகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகளிலிருந்து சுமார்…

யானை வழித்தடம் வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிடுக: ஓபிஎஸ்

சென்னை: யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையினை தமிழாக்கம் செய்து பொதுமக்களின் கருத்துகளை பெறாமல் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க திமுக முயற்சிக்கிறது என முன்னாள் முதல்வர்…

போக்சோ குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு: அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள்

சென்னை: போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த, அழுகிய 300 கிலோ பழங்கள் பறிமுதல்

மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த மற்றும் அழுகிய 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப தாக்கத்தில்…

விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய ஆய்வு செய்ய உத்தரவிட்ட…

ஆன்லைன் ரம்மி; அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ​Tamil News | Tamil Newspaper |…

விழுப்புரம்: குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார்

விழுப்புரத்தில் குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் விசாரணையில் அது தேன் அடை என்பது உறுதியானது. ​Tamil News | Tamil Newspaper…