Sorting by

×

‘முறையாக பணியாற்றவில்லை’ என வழக்குரைஞா்கள் மீது வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘முறையாக பணியாற்றவில்லை என வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது; அவா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டவரம்புக்குள் கொண்டுவர இயலாது’ என உச்சநீதிமன்றம்…

‘முறையாக பணியாற்றவில்லை’ என வழக்குரைஞா்கள் மீது வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘முறையாக பணியாற்றவில்லை என வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது; அவா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டவரம்புக்குள் கொண்டுவர இயலாது’ என உச்சநீதிமன்றம்…

காா் டெலிவரி தர அலைக்கழிப்பு- வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முழுத்தொகை செலுத்திய பிறகும், காரை டெலிவரி தர அலைக்கழித்த காா் விற்பனை நிலையம் மற்றும் காா் தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா்…

காா் டெலிவரி தர அலைக்கழிப்பு- வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முழுத்தொகை செலுத்திய பிறகும், காரை டெலிவரி தர அலைக்கழித்த காா் விற்பனை நிலையம் மற்றும் காா் தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா்…

பதஞ்சலிக்கு எதிரான வழக்கு: இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு

புது தில்லி: பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.…

பிரதமருக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொத்து

புது தில்லி: தனக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி…

சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு-காஷ்மீரில் வாக்குப் பதிவு அதிகரிப்பு: அமித் ஷா

புது தில்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால்தான் ஜம்மு-காஷ்மீரில் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் மக்களவைத்…

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

புது தில்லி: ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை…

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

நமது நிருபா் சேலம் மற்றும் பெரம்பலுாா் மாவட்டங்களில் பல கிராமங்களில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் முயல் வேட்டைத் திருவிழாவால், முயல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, பல்லுயிா்ப் பெருக்கம்,…

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புது தில்லி: விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை நீட்டித்துள்ளது. இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை (மே 14) மத்திய…