Sorting by

×

பதஞ்சலிக்கு எதிரான வழக்கு: இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு

புது தில்லி: பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.…

ஒன் பை டூ: “தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக் கூடாது…” என்ற அன்புமணி ராமதாஸின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அர்த்தமே இல்லாத கருத்து. ‘ஒன்றிய அரசுடன் இணங்கிப்போனால்தான் திட்டங்கள் கிடைக்கும். எனவே, பா.ஜ.க கூட்டணியிலுள்ள சந்திரபாபு நாயுடுக்கு…

ஒன் பை டூ: “தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக் கூடாது…” என்ற அன்புமணி ராமதாஸின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அர்த்தமே இல்லாத கருத்து. ‘ஒன்றிய அரசுடன் இணங்கிப்போனால்தான் திட்டங்கள் கிடைக்கும். எனவே, பா.ஜ.க கூட்டணியிலுள்ள சந்திரபாபு நாயுடுக்கு…

‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி..!’ – செல்வப்பெருந்தகையின் பேச்சும், திமுக ரியாக்‌ஷனும்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசினார். அப்போது அவர், “1967-ம் ஆண்டில்…

அண்ணாமலை வழக்கு விவகாரமும் பதறிய ஆளுநர் மாளிகையும் – என்ன நடந்தது?!

அண்ணாமலையின் கருத்தால் சர்ச்சை! தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களைச் சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அதுபோலவே, கடந்த செப்டம்பர்…

‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி..!’ – செல்வப்பெருந்தகையின் பேச்சும், திமுக ரியாக்‌ஷனும்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசினார். அப்போது அவர், “1967-ம் ஆண்டில்…

சம்பள பட்டுவாடா அதிகாரி மீது மாநகர போக்குவரத்து கழக ஊழியர் புகார்

சென்னை: பிடித்தம் செய்த தொகையை எல்ஐசி-க்கு செலுத்தவில்லை என சம்பள பட்டுவாடா அதிகாரி மீது மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாநகர்…