Sorting by

×

Bandicoot: கழிவுநீர் குழாய் அடைப்பை நீக்க நவீன இயந்திரம் – சென்னையில் சோதனை முயற்சி

சென்னை: சென்னை மாநகரப் பகுதி 426 சதுர கிமீ பரப்பில் விரிவடைந்துள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் சுமார் 15 லட்சம்பேர் வந்து செல்கின்றனர்.…

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீஸார் சோதனை

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு…

மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சின்னநொளம்பூர், பூந்தமல்லி பிரதான சாலை, கணேசபுரம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: சின்ன நொளம்பூர், பூந்தமல்லி பிரதான சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கில் கட்டப்படும் பாலங்கள், கணேசபுரம் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணியை…

மிகப்பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

சென்னை: சென்னை துறைமுகம் மிகப் பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பெரிய சரக்கு…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஒன்றரை வயது குழந்தை: அபாய சங்கிலியை இழுத்து மீட்பு

சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). இவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தை பிரகதீஸ்வரியுடன் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்ட…

கடற்கரை – தாம்பரம் இடையே மின் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில், பூங்கா ரயில் நிலையத்தில்…

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஆர்.டி.ஐ-ல் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற விவரம் ஆர்.டி.ஐ-ல் தெரியவந்துள்ளது. இத்துடன் சேர்த்து இதர நகரங்களுக்கு அறிவிக்கப்பட்ட 3…

காசிமேட்டில் புதிதாக கட்டப்படும் சூரை மீன்பிடி துறைமுகம்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சென்னை: காசிமேட்டில் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடித் துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை…

கோவை, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை

கோவை / திருப்பூர்: கோவை, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. கடந்த சில தினங்களாக கோவையில் மாலை நேரத்தில் பரவலாக…