அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
300க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் கடந்த செவ்வாயன்று ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர்.
300க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் கடந்த செவ்வாயன்று ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர்.
குஜராத் மாநிலம் கோத்ராவில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் உதவியுடன் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் உதவியுடன் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் வெள்ளிக்கிழமை ஆளுநரை சந்திக்க அவகாசம் கோரப்பட்டுள்ளது.