Sorting by

×

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

முன்னாள் காதலியை பலி வாங்க இளைஞர் எடுத்த விபரீத முடிவ

முன்னாள் காதலியின் வீட்டிற்கு, காதலன் அனுப்பிய பார்சல் வெடிகுண்டால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலியை பலி வாங்க இளைஞர் எடுத்த விபரீத முடிவ

முன்னாள் காதலியின் வீட்டிற்கு, காதலன் அனுப்பிய பார்சல் வெடிகுண்டால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மீது மனைவி பாலியல் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

15 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்வதையோ, அவரின் பிற பாலியல் செயல்களையோ பலாத்காரமாக கருத…

கணவன் மீது மனைவி பாலியல் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

15 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்வதையோ, அவரின் பிற பாலியல் செயல்களையோ பலாத்காரமாக கருத…

மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க புலனாய்வுக் குழு !

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் பணியாற்றும் ஒப்பந்தப் பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க புலனாய்வுக் குழு !

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் பணியாற்றும் ஒப்பந்தப் பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

ரேபரேலியில் ராகுல் போட்டியிட இதுதான் காரணமா? – மோடி

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டதாக கூறினார்.