Sorting by

×

அடிக்கடி இறைச்சி சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி ரிப்போர்ட் இது | Colon Cancer | N18V

இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பில் 4வது இடம் பிடிக்கும் குடல் புற்றுநோய் | அடிக்கடி இறைச்சி (Red Meat)சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி ரிப்போர்ட் இது.புற்றுநோய் சிகிச்சை சிறப்பு…

அடிக்கடி இறைச்சி சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி ரிப்போர்ட் இது | Colon Cancer | N18V

இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பில் 4வது இடம் பிடிக்கும் குடல் புற்றுநோய் | அடிக்கடி இறைச்சி (Red Meat)சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி ரிப்போர்ட் இது.புற்றுநோய் சிகிச்சை சிறப்பு…

எதை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? Water Can vs Water Bottle | Summer | Drinking Water

வெயில் காலத்தில் பொதுமக்கள் தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய எதை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று இதை தொகுப்பில் பாப்போம் | Summer | Drinking Water

எதை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? Water Can vs Water Bottle | Summer | Drinking Water

வெயில் காலத்தில் பொதுமக்கள் தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய எதை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று இதை தொகுப்பில் பாப்போம் | Summer | Drinking Water

சிபிஐ இயக்குனர் வழக்கில் அரசு தரப்பை உதவச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு அரசாங்கத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம் பற்றியும் விசாரணை: சிபிஐ

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செயற்பாடுகள் குறித்தான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

என்கவுண்டர் – நெறிமுறைகளை அளித்தது உச்சநீதிமன்றம்

ஆயுத மோதல் மரணங்கள் தொடர்பில் எப்படி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான பரிந்துறைகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

மக்கள் நலப் பணியாளர்கள்: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை…