3வது கட்ட மக்களவை தேர்தல் பரப்புரை இன்றுடன் ஒய்கிறது
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் குஜராத் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் குஜராத் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.
ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
முன்னாள் காதலியின் வீட்டிற்கு, காதலன் அனுப்பிய பார்சல் வெடிகுண்டால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் காதலியின் வீட்டிற்கு, காதலன் அனுப்பிய பார்சல் வெடிகுண்டால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்வதையோ, அவரின் பிற பாலியல் செயல்களையோ பலாத்காரமாக கருத…
15 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்வதையோ, அவரின் பிற பாலியல் செயல்களையோ பலாத்காரமாக கருத…
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் பணியாற்றும் ஒப்பந்தப் பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.