”What is Goondas Act: 1980களில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் அன்றைய முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க கடும் சட்டம் ஒன்றை இயற்ற விரும்பினார். ”
